Skip to main content

தனித் தொகுதிகளில் அதிகம் போட்டியிட்ட அ.தி.மு.க.!


2006 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 45 தனித் தொகுதிகள் இருந்தன. இதில் அ.தி.மு.க.தான் அதிகபட்சமாக 34 தொகுதிகளில் களமிறங்கியது. தி.மு.க. 28 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த இரண்டு திராவிட கட்சிகளுமே 24 தனித்தொகுதிகளில் நேரடியாக மோதின.

தி.மு.க. - அ.தி.மு.க. நேரடியாக மோதிய தனித் தொகுதிகள்:
1. பொன்னேரி
2. அச்சரப்பாக்கம்
3. அரக்கோணம்
4. பேரணாம்பட்டு
5. வந்தவாசி
6. கண்டமங்கலம்
7. ஏற்காடு
8. தலைவாசல்
9. சேந்தமங்கலம்
10. சங்ககிரி
11. தாராபுரம்
12. அந்தியூர்
13. குன்னூர்
14. பழனி
15. சமயநல்லூர்
16. கிருஷ்ணராயபுரம்
17. உப்பிலியாபுரம்
18. பெரம்பலூர்
19. திருவாரூர்
20. வலங்கைமான்
21. கொளத்தூர்
22. ராஜபாளையம்
23. ஓட்டப்பிடாரம்
24. சங்கரன்கோவில்

அ.தி.மு.க. போட்டிட்ட தனித் தொகுதிகள்:
1. திருப்போரூர்
2. வானூர்
3. நாமக்கல்
4. அவினாசி
5. நிலக்கோட்டை
6. வரகூர்
7. நன்னிலம்
8. திருத்துறைப்பூண்டி
9. மானாமதுரை
10. பரமக்குடி
11. பொன்னேரி
12. அச்சரப்பாக்கம்
13. அரக்கோணம்
14. பேரணாம்பட்டு
15. வந்தவாசி
16. கண்டமங்கலம்
17. ஏற்காடு
18. தலைவாசல்
19. சேந்தமங்கலம்
20. சங்ககிரி
21. தாராபுரம்
22. அந்தியூர்
23. குன்னூர்
24. பழனி
25. சமயநல்லூர்
26. கிருஷ்ணராயபுரம்
27. உப்பிலியாபுரம்
28. பெரம்பலூர்
29. திருவாரூர்
30. வலங்கைமான்
31. கொளத்தூர்
32. ராஜபாளையம்
33. ஓட்டப்பிடாரம்
34. சங்கரன்கோவில்

தி.மு.க. போட்டியிட்ட தனித் தொகுதிகள்:
1. எழும்பூர்
2. உளுந்தூர்பேட்டை
3. சீர்காழி
4. ஏற்காடு
5. பொன்னேரி
6. அச்சரப்பாக்கம்
7. அரக்கோணம்
8. பேரணாம்பட்டு
9. வந்தவாசி
10. கண்டமங்கலம்
11. ஏற்காடு
12. தலைவாசல்
13. சேந்தமங்கலம்
14. சங்ககிரி
15. தாராபுரம்
16. அந்தியூர்
17. குன்னூர்
18. பழனி
19. சமயநல்லூர்
20. கிருஷ்ணராயபுரம்
21. உப்பிலியாபுரம்
22. பெரம்பலூர்
23. திருவாரூர்
24. வலங்கைமான்
25. கொளத்தூர்
26. ராஜபாளையம்
27. ஓட்டப்பிடாரம்
28. சங்கரன்கோவில்

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை: தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.