Skip to main content

தொகுதி தேர்தல் அதிகாரிகள்

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டசபைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் விவரம் இங்கே.

1. ஈரோடு மாவட்டம்
1. ஈரோடு (கிழக்கு) - குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர்.

2. ஈரோடு மேற்கு - சுகுமாரன், ஈரோடு ஆர்.டி.ஓ.

3. மொடக்குறிச்சி - சிவக்குமார், உதவி ஆணையர் (கலால்)

4. பெருந்துறை - செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர்.

5. அந்தியூர் - தியாகராஜ், நேர்முக உதவியாளர் (மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி).

6. பவானிசாகர் - நாராயணசாமி, துணை இயக்குநர், கிராம பஞ்சாயத்து.

7. கோபி - மீனா பிரியதர்ஷினி, கோபி ஆர்.டி.ஓ.

8. பவானி- தாமோதரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்.


2. காஞ்சிபுரம் மாவட்டம்
1. சோழிங்கநல்லூர் -  உதவி ஆணையர் (கலால்) கோபெண்டு

2. ஆலந்தூர் - தாம்பரம் சிறப்பு துணை கலெக்டர் தேவதாஸ் போஸ்

3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி - கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாண்டுரங்கன்

4. பல்லாவரம் - சிறப்பு துணை கலெக்டர் (ஆர்-ஆர்) இளங்கோவன்

5. தாம்பரம் - தாம்பரம் ஆர்.டி.ஓ. சவுரிராஜன்

6. செங்கல்பட்டு - செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. லெனின் ஜேக்கப்

7. திருப்போரூர் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி வெங்கட்ராமன்

8. செய்யார் (தனி) - சிறப்பு துணை ஆட்சியர் (சிடிவி) குமரேசன்

9. மதுராந்தகம் (தனி) - மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அண்ணாதுரை

10. உத்திரமேரூர் - மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குணசேகரன்

11. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. எம்.வீரப்பன்

Comments

Popular posts from this blog

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார். வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு தண்டனையா?

  2007 ஜூலை 4 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதிய கட்டுரை இது! ஜெயலலிதாவுக்கு தண்டனையா? கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த நேரத்தில், ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த போது விதிகளை மீறி டான்சி நிலத்தை வாங்கியதாகச் சொல்லி போடப் பட்ட வழக்கொன்றில் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தேர்தல் கமிஷனின் விதி. ஆகவே, ஜெயலலிதா வின் நான்கு மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டு அவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பை இழந்தார். இது ஒருபுறமிருக்க, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு சமயத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயலலிதா, தான் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என...

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செங்கம் (தனி) தொகுதி செங்கம் தாலுக்கா (பகுதி) குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புலதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆண்டிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக...